"முடிந்த பிரச்சினைகளுக்காக வருந்தாமல்,
வரும் காலத்தை துணிந்து எதிர்கொள்"
" நம்மை நாமே செதிக்குக் கொள்ள உதவும் உளி,இலக்கு,தன்னம்பிக்கை,விடாமுயற்சி "
“வானவில் தோன்றும்
போது வானம் அழகாகிறது
நம்பிக்கை தோன்றும்
போது வாழ்க்கை அழகாகிறது”
" வெற்றியைக்
விட தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி சிரித்து
மகிழ வைக்கும்....!
தோல்வி சிந்தித்து
வாழ வைக்கும்....! "
“ ஒவ்வொரு நாளும்
ஆண்டின் சிறந்த நாளென்று
உங்கள் இதயத்தில் எழுதிக் கொள்ளுங்கள் ”
Post a Comment
Post a Comment